கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீடுகளை சூழ்ந்த மழை நீரால் அவதிப்படும் மக்கள்...

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீடுகளை சூழ்ந்த மழை தண்ணீர் வடிய, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீடுகளை சூழ்ந்த மழை நீரால் அவதிப்படும் மக்கள்...
x
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீடுகளை சூழ்ந்த மழை தண்ணீர் வடிய, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். எடப்பாளையம், எம்ஜிஆர் நகர், சிசில் நகர், தளபதி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு, போதுமான வடிகால் வசதி இல்லை என்பது இவர்களின் புகாராகும். தற்போது மழை பெய்துள்ள நிலையில், வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும் எனவே அதனை உடனடியாக நிர்வாகம் அகற்றிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்