ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம், திமுகவினர் புகார் மனு
மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் புதிதாக ஜெயலலிதா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். அப்போது, மாவட்ட நீதிமன்றம் அருகே ஜெயலலிதா சிலையை அமைப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவித்த திமுகவினர், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story