கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Next Story

மேலும் செய்திகள்