"காவல்துறை பணிக்கான உடல் தேர்வுக்கு திருநங்கைகளை அழைக்காதது குறித்த வழக்கு" - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

காவல்துறை பணிக்கான உடல் தகுதித் தேர்வில் நான்கு திருநங்கைகளை அனுமதிக்காவிட்டால் தேர்வு நடைமுறைகளுக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காவல்துறை பணிக்கான உடல் தேர்வுக்கு திருநங்கைகளை அழைக்காதது குறித்த வழக்கு - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
x
காவல்துறை பணிக்கான உடல் தகுதித் தேர்வில் நான்கு திருநங்கைகளை அனுமதிக்காவிட்டால் தேர்வு நடைமுறைகளுக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தீபிகா, ஆராதனா, தேன்மொழி, சாரதா ஆகிய திருநங்கைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடற்தகுதி தேர்வில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை, டிசம்பர் 5ம் தேதிக்குள் அமல்படுத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்