சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2043 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
490 viewsசென்னை ராயப்பேட்டையில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த நாசர் அலி என்பவரை, அவரது நண்பரான அலிசார், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
108 viewsகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில், அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
52 viewsசென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்றுள்ளனர்.
7 viewsநீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
18 viewsதென்காசி மாவட்டம் கடையம் அருகே பெண் ஒருவரை போலீஸ் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 viewsகன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர் ஐக்கிய பேரவையின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, திருச்சபை தலைவர்கள் கூடும் நிகழ்ச்சி மற்றும் பேரவையின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
12 views