திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: 15 ஆண்டு கனவு நனவாகிறது- ராமதாஸ்

சென்னை- திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடங்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: 15 ஆண்டு கனவு நனவாகிறது- ராமதாஸ்
x
சென்னை- திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலை விரிவாக்க  பணி தொடங்கப்பட்டிருப்பதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 15 ஆண்டு கனவு தற்போது நனவாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர் திண்டிவனம்- திருச்சி இடையிலான பகுதியையும் 8 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்