"தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - இந்திய வானிலை தென்மண்டல தலைவர் பாலசந்திரன்

ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை துறை தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
x
ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை துறை தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்