நாகர்கோயில்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை

வேறு சமூக இளைஞரை காதலிப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுக்கு செய்தி அனுப்பி விட்டு இளம் பெண் தற்கொலை செய்துள்ளார்.
நாகர்கோயில்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை
x
வேறு சமூக இளைஞரை காதலிப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுக்கு செய்தி அனுப்பி விட்டு இளம் பெண் தற்கொலை செய்துள்ளார். ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த அனுஷியா தற்கொலை செய்து கொள்ளும் முன் தமது காதலனுக்கு அனுப்பியுள்ள ஆடியோ செய்தியில் பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாகவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்வதாகவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்