சென்னை: தரைப்பாலத்தில் தேங்கிய மழை நீர் - தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே தரைப்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில் ஷேக் அலி என்கிற தொழிலாளி தவறி விழுந்து பலியான விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தரைப்பாலத்தில் தேங்கிய மழை நீர் - தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
x
அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே தரைப்பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில் ஷேக் அலி என்கிற தொழிலாளி தவறி விழுந்து பலியான விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் 3 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்