தொடரும் கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூரில் விருத்தாசலம் தவிர்த்து மற்ற பகுதிகளின் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முறையே 5 மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டனர்.
Next Story