கோவையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு

கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு
x
கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டுப்பாளையம் செல்கிறார். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்