நாளை கோவை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
மேட்டுப்பாளையத்திற்கு நாளை நேரில் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடுகள் இடிந்த பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
மேட்டுப்பாளையத்திற்கு நாளை நேரில் செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீடுகள் இடிந்த பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Story

