திருச்சி : திருமண ஆடை அலங்கார பேஷன்ஷோ
திருச்சியில் நடைபெற்ற திருமண ஆடை அலங்கார பேஷன்ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
திருச்சியில் நடைபெற்ற திருமண ஆடை அலங்கார பேஷன்ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.திருமணத்திற்கான மணமகன் மற்றும் மணமகள் அணியக்கூடிய புதுவித டிசைன்களுடனான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. புதிய ரக திருமண ஆடைகளை அணிந்து 50 ஆண், பெண் மாடலிங் கலைஞர்கள் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
Next Story