"அன்னிய செலாவணி அதிகம் ஈட்டித்தரும் ராணிப்பேட்டை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு சுமார் 99 கோடியில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு சுமார் 99 கோடியில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விழாவில் பேசிய அவர் அன்னிய செலாவணி அதிகம் ஈட்டித்தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்