தர்மபுரி: பெண்களே நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா

தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா நடைபெற்றது.
தர்மபுரி: பெண்களே நடத்திய ருத்ராபிஷேக பெருவிழா
x
தர்மபுரி மாவட்டம் குமாரசுவாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் நடத்திய  ருத்ராபிஷேக பெருவிழா நடைபெற்றது.  கார்த்திகை மாதத்தின் இரண்டாம் சோமவாரத்தையொட்டி ஊர்மக்கள் நன்மைக்காக இந்த ருத்ராபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்