வரும் 30-ம் தேதி சென்னை வருகிறார் ஜே.பி. நட்டா : உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை

பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஒருநாள் பயணமாக வரும் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
வரும் 30-ம் தேதி சென்னை வருகிறார் ஜே.பி. நட்டா : உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை
x
பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஒருநாள் பயணமாக வரும் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கட்சியை பலப்படுத்தும் வகையில், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது,  தேர்தல் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 2 மாதங்களாக கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படாத நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்