தேனி : ஆற்றில் மூழ்கி 10 ஆம் வகுப்பு மாணவன் பலி
தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரத்தில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரத்தில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதில் மாணவன் முத்தரசனை மீட்க சென்ற சித்தப்பா பரமசிவம் தீயணைப்பு துறையினர் கண்முன்னரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story