நெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு - வீடுகளுக்குள் கழிவு நீர்

நெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு - வீடுகளுக்குள் கழிவு நீர்
x
நெல்லையில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கால்வாயில் தண்ணீர் நிரம்பி வருகிறது. அடைப்பு காரணமாக தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இந்நிலையில், தச்சநல்லூர் மற்றும் தெற்கு புறவழிசாலைகளில் கழிவு நீருடன் தண்ணீர் வீடுகளுக்குள் நுழைவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்