இடஒதுக்கீடு பலன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

இடஒதுக்கீட்டின் பலன் அனைத்துப் பயனாளிகளுக்கும் தடையின்றிக் கிடைக்க அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இடஒதுக்கீடு பலன் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
 திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்த போது - '100 பாயிண்ட் ரோஸ்டர் முறை', '200' பாயிண்ட் ரோஸ்டர் முறையாக உயர்த்தப்பட்டு - 69 சதவீத இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சீனியாரிட்டியில் இருந்த ரோஸ்டர் முறையைப் பாதுகாக்க அ.தி.மு.க. அரசு தவறி விட்டதால் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய சமூக நீதியின் முழுப் பயனும் பேராபத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

 


Next Story

மேலும் செய்திகள்