மயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்

ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு கார்த்திகை மாதம் முதல் தேதி சந்திரசேகர சுவாமி காட்சி கொடுத்து அருள்பாலித்த நிகழ்ச்சி முடவன் முழக்கு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
மயிலாடுதுறை : முடவன் முழுக்கு தீர்த்தவாரி - பக்தர்கள் புனித நீராடல்
x
ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு கார்த்திகை மாதம் முதல் தேதி சந்திரசேகர சுவாமி காட்சி கொடுத்து அருள்பாலித்த நிகழ்ச்சி முடவன் முழக்கு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெற்ற முடவன் முழுக்கு தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடி இறைவனை தரிசித்தனர். இதனையொட்டி,  சந்திர சேகர சுவாமி, மனோன்மணி அம்மையுடன் காவிரிக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்