ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு மற்றும் இயற்கை விவசாயத்தை  ஊக்குவிக்கும் விதமாக காவல்துறையில் பணியாற்றிவரும் மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.  நோபல் வேர்ல்டு ரெகார்டு குழு நேரடியாக வந்து அவரது சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது.



Next Story

மேலும் செய்திகள்