வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனைகளில் 250 பேர் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் 250க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் - மருத்துவமனைகளில் 250 பேர் அனுமதி
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 250க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவர்களுக்கு தனியாக வாரர்டுகள் ஒதுக்கப்பட்டு அதில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்