"எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பது தி.மு.க தான்" - உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பது தி.மு.க தான் -  உதயநிதி ஸ்டாலின்
x
இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது தி.மு.க தான் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தி திணிப்பை மீண்டும் கொண்டு வந்தால் அதை எதிர்த்து
திமுக போராட்டம் நடத்தும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்