"உள்ளாட்சி தேர்தல் வர தி.மு.க.வின் முயற்சிகளே காரணம்" - கனிமொழி

உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் வர தி.மு.க.வின் முயற்சிகளே காரணம் - கனிமொழி
x
உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி எம்.பி.  கனிமொழி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வர  திமுகவின் தொடர் முயற்சிகளே  காரணம் என்று கூறினார். திமுக எந்த காலத்திலும் தேர்தலை கண்டு பயப்படுவது இல்லை என்றும் கனிமொழி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்