"ஊர்கூடி தேர் இழுத்தால் மட்டும் உள்ளாட்சி தேர்தல் சாத்தியம்" - தேர்தல் ஆணையர் பழனிசாமி

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊர்கூடி தேர் இழுத்தால் மட்டும் உள்ளாட்சி தேர்தல் சாத்தியம் - தேர்தல் ஆணையர் பழனிசாமி
x
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  அப்போது  சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் பணிகளை அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஊர் கூடி தேர் இழுத்தால் மட்டும் உள்ளாட்சி தேர்தல் சாத்தியம் எனவும் பழனிசாமி  கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்