பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் தொடக்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் தொடக்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு பொருட்காட்சியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்ததையும் தமிழக அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை டெல்லி தமிழ்நாடு விருந்தினர் இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜிதேஷ்குமார் மக்வானி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்