"டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை" : போதிய அளவு இருப்பதாக அமைச்சர் காமராஜ் தகவல்
டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் இதனை தெரிவித்தார்.
Next Story