கோவை: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள் : சிசிடிவி காட்சி வெளியீடு
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த யானைகளை பார்த்து நாய்கள் குரைப்பதும், அவற்றை யானைகள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த யானைகளை பார்த்து நாய்கள் குரைப்பதும், அவற்றை யானைகள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Next Story