பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையில் கொள்ளை : பணம், மதுபாட்டில்கள் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
பூட்டை உடைத்து டாஸ்மாக் கடையில் கொள்ளை : பணம், மதுபாட்டில்கள் திருட்டு
x
திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள், கொள்ளை அடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரில், கொள்ளையர்களை பிடிக்க, அங்குள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்