அரியலூர் : பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலையத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் : பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அன்னாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி
x
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில்,   மாமன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் ஆலையத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 100 மூட்டை அன்னத்தை வடித்து சாதத்தை  உலர வைத்து கூடைகளில் எடுத்து கொண்டு அதனை  13 அரை அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரருக்கு கொட்டி, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்