நாட்டியம் கற்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

நாட்டியம் கற்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாட்டியப் பள்ளி ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்
நாட்டியம் கற்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
சென்னை அடுத்த ஆவடியில் நடன ஆசிரியர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியன் தன்னிடம் 6 ஆண்டாக நடனம் கற்று வந்த 11 வயது சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமி அளித்த தகவலால் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்