சுவாமி மலையில் இன்றிரவு சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவையொட்டி நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்றிரவு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது
கந்த சஷ்டி விழாவையொட்டி நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலை 5 மணியளவில் சக்தி வேல் வாங்கும் வைபவமும் அதனை தொடர்ந்து இரவு சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
Next Story