சுவாமி மலையில் இன்றிரவு சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி விழாவையொட்டி நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்றிரவு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது
சுவாமி மலையில் இன்றிரவு சூரசம்ஹாரம்
x
கந்த சஷ்டி விழாவையொட்டி நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில், அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலை 5 மணியளவில் சக்தி வேல் வாங்கும் வைபவமும் அதனை தொடர்ந்து இரவு  சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்