குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிகளில் குளிக்க, கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, வெள்ளப்பெருக்கு குறைந்ததால், மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
Next Story