இரவில் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம பெண் : சிசிடிவி பதிவுகள் வெளியீடு

ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படுத்து உறங்கியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் தீடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரவில் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம பெண் : சிசிடிவி பதிவுகள் வெளியீடு
x
ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படுத்து உறங்கியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் தீடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதி​வு செய்து, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் செல்போன்களை திருடிசென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்