இரவில் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம பெண் : சிசிடிவி பதிவுகள் வெளியீடு
ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படுத்து உறங்கியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் தீடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படுத்து உறங்கியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் தீடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெண் ஒருவர் செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் செல்போன்களை திருடிசென்ற பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story