உயிரை பணயம் வைத்து கல்வி கற்கும் சூழல் : பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்

ஈரோடு மாவட்டம் காடையாம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடங்க பள்ளி சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காட்சியளிப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரை பணயம் வைத்து கல்வி கற்கும் சூழல் : பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்
x
ஈரோடு மாவட்டம் காடையாம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடங்க பள்ளி சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காட்சியளிப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்டிடம் சீரமைக்கப்படும் என்று பெற்றோரிடம் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்