நூலக விழா - அமைச்சர்கள் பங்கேற்பு : திருக்குறள் புத்தகம் தாமரை பட்டயத்தில் வெளியீடு

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் நூற்றாண்டு விழா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது.
நூலக விழா - அமைச்சர்கள் பங்கேற்பு : திருக்குறள் புத்தகம் தாமரை பட்டயத்தில் வெளியீடு
x
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் நூற்றாண்டு விழா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் திருக்குறளின் பெருமையை சிறப்பிக்கும் வகையில், திருக்குறள் புத்தகம் தாமரை பட்டயத்தில் வெளியிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்