"விக்கிரவாண்டி தொகுதியில் வெளியூர் நபர்கள் முகாம்" - வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக மனு

விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர் நபர்களான திமுகவின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் வெளியூர் நபர்கள் முகாம் - வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக மனு
x
விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர் நபர்களான திமுகவின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கழக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேஎல் அளித்துள்ள இந்த மனுவில், தோல்வி சதவீதத்தை குறைக்கும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வாக்குச்சாவடிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்