விக்கிரவாண்டியில் ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்
x
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் அவர்  இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவாமத்தூர் என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்ட  ஸ்டாலின், திமுக வேட்பாளர் பொன்முடியை ஆதரித்து வாக்குச்சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்