"நாங்குநேரி , விக்கிரவாண்டியில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. -காங்கிரஸ் மனு

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
நாங்குநேரி , விக்கிரவாண்டியில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. -காங்கிரஸ் மனு
x
இடைத்தேர்தல் நடைபெற உள்ள  நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளில்  கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பதற்றமான இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டப்பிரிவை சேர்ந்த கிரிராஜன், வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட திமுகவினர் மீது அதிமுகவினர் வீண்பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்