நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கும் சிசிடிவி காட்சி : பைக்கில் வந்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், நடந்து சென்ற பெண்ணின், கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இருவர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது.
நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்கும் சிசிடிவி காட்சி : பைக்கில் வந்த கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை
x
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், நடந்து சென்ற பெண்ணின்,  கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இருவர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி, வெளியாகி உள்ளது. அண்ணாநகர் பகுதியைசே சேர்ந்த கலா என்பவர், கடைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு, தனியாக திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த இருவர்,கலா அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரைத்தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்