மஞ்சள் காமாலையால் சிறுவர்கள் பாதிப்பு - மருத்துவ முகாம் நடத்த கிராம மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைபட்டியில் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் காமாலையால் சிறுவர்கள் பாதிப்பு - மருத்துவ முகாம் நடத்த கிராம மக்கள் கோரிக்கை
x
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைபட்டியில் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியிலிருந்து வரும்  அசுத்தமான தணீரை குடித்ததே நோய் பாதிப்பிற்கு காரணம் என்றும் பொது மக்கள் புகார் தெரிவித்தனர். தங்கள் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்