வருகின்ற 16, 17 ஆம் தேதிகளில் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் - திருமாவளவன்

வரும் 16, 17ஆம் தேதிகளில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 16, 17 ஆம் தேதிகளில் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் - திருமாவளவன்
x
வரும் 16, 17ஆம் தேதிகளில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.  வேட்பாளர்களை ஆதரித்து  வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவிலில் மத்திய அரசின் மலிவுவிலை மருந்தக திறப்புவிழாவில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்கள் மத்தியில் பாஜக மற்றும் அதிமுகவிற்கு எதிரான அலை வீசுவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்