திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி
x
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இனிப்பு என பல பொருட்கள் பையில் கட்டி தொங்க விடப்பட்டன. தேவலோகத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு அலங்கரிக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் தொங்க விடப்பட்டுள்ள இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, கூட்டாஞ்சோறாக பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்