பாம்பன் பாலத்தில் பேருந்து மோதி விபத்து - 40 பயணிகள் உயிர் தப்பினர்

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து பாம்பன் பாலத்திற்கு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது
பாம்பன் பாலத்தில் பேருந்து மோதி விபத்து - 40 பயணிகள் உயிர் தப்பினர்
x
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து பாம்பன் பாலத்திற்கு அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பேருந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்