அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு, முதலமைச்சர் நேரில் ஆறுதல்

தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தங்கை மகன் லோகேஷ் குமார், அண்மையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சி.வி சண்முகம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு, முதலமைச்சர் நேரில் ஆறுதல்
x
தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தங்கை மகன் லோகேஷ் குமார், அண்மையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்