முதல்வர் சாப்பிட இருந்த உணவகம் அருகே சுற்றித்திரிந்த நபர் - சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை
முதல்வர் சாப்பிட இருந்த உணவகம் அருகே சுற்றித்திரிந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்
விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டிவனம் அருகே ஒரு பங்களாவில் சிறிது நேரம் ஓய்வெடுக்க திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் அந்த பகுதியில் 4 மணி நேரமாக சுற்றித்திரிந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர், திருச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்த மர்ம code உடன் 100 ரூபாய் ஒட்டிய காகிதம், தலா இரண்டு சிம் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story