பிரதமர் மோடி - சீன அதிபர் உருவம் : தர்பூசணியில் செதுக்கி ஓவியர் சாதனை
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவத்தை தர்பூசணி பழத்தில் தத்ருபமாக செதுக்கி இளஞ்செழியன் என்பவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவத்தை தர்பூசணி பழத்தில் தத்ருபமாக செதுக்கி இளஞ்செழியன் என்பவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். தேனியை சேர்ந்த ஓவியரான இளஞ்செழியன் இரு தலைவர்களின் உருவங்களை 3 தர்பூசணி பழங்களில் செதுக்கி மதுரை காந்தி மியூசியத்தில் பார்வைக்கு வைத்துள்ளார். அதை பலர் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
Next Story