மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி தற்கொலை

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி தற்கொலை
x
மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்த வெள்ளைபிரியன் என்பவர்,  மனைவியை கொலை செய்த வழக்கில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு,  மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் வெள்ளைபிரியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட சிறை அலுவலர்கள், பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்