கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறி வைத்து திருட்டு

கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறிவைத்து திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
கோவை பகுதியில் புதிய ஹெல்மெட்களை குறி வைத்து திருட்டு
x
சுந்தராபுரம் பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்கள், ஹெல்மெட்களை வாகனங்களிலேயே விட்டுச் சென்றனர். அங்குவந்த இளைஞர்கள், பைக்கின் மீது இருக்கும் ஹெல்மெட்களையும்,  யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிடுகின்றனர். பின்னர் புதிதாக உள்ள, நவீன ரக ஹெல்மெட்டை திருடிச் செல்லும், சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்