விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி தேர்தல் பிரசாரம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி தேர்தல் பிரசாரத்தை இன்று விக்கிரவாண்டியில் துவக்குகிறார்.
விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி தேர்தல் பிரசாரம்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூறாவளி தேர்தல் பிரசாரத்தை, இன்று விக்கிரவாண்டியில் துவக்குகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முண்டியம்பாக்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு, பிரசாரத்தை துவக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கிராமம், கிராமமாக சென்று, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார். நாளை, 13 ம் தேதி, நாங்குநேரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தீவிர பிரசாரம் செய்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்